வெளியே போய் இரவு வீடு திரும்பினர் சுந்தர் தம்பதி..
கேட்டில் போட்டிருந்த பூட்டு மக்கர். சுந்தரின் மனைவி , " இந்தாங்க ,நீங்க டார்ச் அடிங்க நான் திறக்கறேன்" னுட்டு ரொம்ப நேரமா சாவியப் போட்டு சுத்தி சுத்திப் பார்த்து சடைஞ்சு போய் "நான் டார்ச் பிடிக்கிறேன் நீங்க தெறங்க"ன்னா. சுந்தர் சாவியப் போட்டதுமே "க்ளிக்" பூட்டு திறந்து விட்டது. அவள் கோபமாக " இப்பத் தெரிஞ்சுதா டார்ச் எப்புடி புடிக்கணும்னு" ன்னு கேட்கறா....!😜😆😜😆
Now Online
மனைவிக்கு எல்லாம் தெரியும்!*
| KALVICHUDAR WEBSITES MENU | |
|---|---|
| KALVICHUDAR | |
| KALVICHUDAR STUDY MATERIALS | |
| KALVICHUDAR VIDEOS | |
| KALVICHUDAR KAVITHAIGAL | |
| SEITHICHUDAR | |
| COMEDY GALATTAA | |
| கல்விச்சுடர் இனி உலகம் உங்கள் கையில் |